முக்கியச் செய்திகள்

சிகிச்சையின் போது உயிரிழந்த பெண்களுக்கு நீதி கேட்பது குற்றமா? மன்னாரில் மூவர் கைது!

மன்னார் பொது வைத்தியசாலையில் மகப்பேற்று சிகிச்சையின் போது உயிரிழந்த சிந்துஜா, மற்றும் பட்டித்தோட்டத்தைச் சேர்…

"இலங்கை MICE சுற்றுலா மாநாட்டில் யாழ் பல்கலைக்கழக கல்லூரி மாணவிகளின் தேசிய மட்ட சாதனை!"

யாழ் பல்கலைக்கழக கல்லூரி மாணவிகள் தேசிய MICE சுற்றுலா போட்டியில் வெற்றி! இலங்கையின் சுற்றுலா துறையை மேம்படுத்…

மன்னாரில் கலைப்பிரிவில் முதலிடத்தை பிடித்த மாணவி..!

உயர்தர பரீட்சையில் கலைப்பிரிவில் மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை மாணவி ஜெயந்தன் பவதாரணி முதல் இடம்…

க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகின்றது?

2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஏப்ரல் 20 பின்னர் வெளியிடப்படும் என்று இலங்கை பரீட…

தலதா கண்காட்சியில் விசேட பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு கூடுதல் கொடுப்பனவு.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் இன்று (18) முதல் 27 ஆம் திகதி வரை நடைபெறும் சிறப்பு தலதா மாளிகை கண்காட்சியி…

மன்னார் – இராமேஸ்வரம் பயணிகள் படகு சேவையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை!

மன்னாரிலிருந்து தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்துக்கான பயணிகள் படகுச் சேவையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாத…

பாடசாலை விடுமுறை குறித்து அறிவித்தல் வெளியானது! முழுவிபரங்களுக்கு.

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம்  ஆம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை மறு…

நாடளாவிய ரீதியில் மதுபான சாலைகளுக்கு பூட்டு முழு விபரங்களுக்கு.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் (Excise Department of Sri …

யாழ் பல்கலை மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு.

யாழ்ப்பாண பல்கலைக்கழக (University of Jaffna) விஞ்ஞான பீட புதுமுக மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்டு சித்திரவதை…

கனடாவில் யாழ்ப்பாண யுவதி சுட்டுக்கொலை சம்பவம் தொடர்பில் இருவர் கைது

கனடாவில், மார்க்ஹாமில் கடந்த மாதம் ஒரு வீட்டில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டில் யாழ்ப்பாண யுவதி ஒருவர் கொல்லப்…

பேருந்து விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 12 பேர் காயம்..!

கொழும்பு – குருநாகல் வீதி இலக்கம் 05 இல் உள்ள நால்ல மஞ்சிக்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பாடச…

யாழில் கண்ணீர் சிந்தும் மாதா சொரூபம் ! காண விரையும் பொது மக்கள்!

யாழ்ப்பாணம் (Jaffna) இருதய ஆண்டவர் ஆலயத்தில் உள்ள மாதா சிலையின் கண்களில் இருந்து கண்ணீர் வருவதாக அப்பகுதி ம…

அசானியை அடுத்து களமிறங்கிய இலங்கை இளைஞர்; பாடலால் நடுவர்கள் பரவசம்; சாதனை படைப்பாரா!

தென்னிந்தியா ஜீ தமிழ் தொலைக்காட்சி இசை போட்டியில் மலையக குயில் அசானியை தொடர்ந்து பண்டாரவளையை சேர்ந்த இந்தி…

பண்டிகை காலத்தை முன்னிட்டு 3,000 பொது சுகாதார பரிசோதகர்கள் கடமையில்...

பண்டிகை காலத்தை முன்னிட்டு கடைகளை பரிசோதிப்பதற்காக நாடளாவிய ரீதியில் 3,000 பொது சுகாதார பரிசோதகர்கள் கடமையில்…

யாழில் மீனவர் ஒருவரின் வலையில் சிக்கிய அதிர்ஷ்டம்: பார்வையிட திரண்ட ஏராளமான மக்கள்!

யாழ். பருத்தித்துறை கடலில் மீனவர் ஒருவரின் வலையில் 30 கிலோ எடையுடைய பாறை மீன் ஒன்று சிக்கியுள்ளது. குறித்த மீ…

முடிவுகள் எதுவும் இல்லை