முல்லைத்தீவில் பெரும் சோகம்... பாடசாலை மாணவி விபரீத முடிவால் உயிரிழப்பு!



முல்லைத்தீவு மல்லாவி பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் விபரீத முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.


இச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (07-07-2024) மாலை இடம்பெற்றுள்ளது


சம்பவத்தில் மல்லாவி பகுதியைச் சேர்ந்த மோகராஜ் கிருத்திகா வயது 13 என்ற மாணவியை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


சடலம் உடற்கூற்று சோதனைகாக முல்லைத்தீவு வைத்தியசாலையில் வைக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


இச்சம்பவமானது அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


கருத்துரையிடுக

புதியது பழையவை