யாழை சேர்ந்த இரு பிள்ளைகளின் தாய் திடீர் உயிரிழப்பு..!



இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் ஒருவர் தீடிரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


வடமராட்சி வல்வெட்டித்துறையை சொந்த இடமாக கொண்ட குறித்த குடும்பப் பெண் தற்போது கனடாவில் கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வருகின்றார்


சம்பவத்தில் மெர்ஷி நிரோசினி சுரேஷ் வயது 35 என்ற இரண்டு பிள்ளைகளின் தாயை இவ்வாறு கடந்த 07-05-2024 செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது

கருத்துரையிடுக

புதியது பழையவை