யாழை சோகத்தில் ஆழ்த்திய 3 பிள்ளைகளின் தந்தையின் உயிரிழப்பு..!



இரத்தப்புற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பஸ்தர் தீடிரென உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது .


இலங்கை போக்குவரத்துசபை முல்லைத்தீவு சாலையில்பணிபுரிந்து வந்த மூன்று பிள்ளைகளின் தந்தை கடந்த இருபது நாட்களாக சுகயீனமுற்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார் .


நான்குதினங்களுக்கு முன்னர் மேலதிக சிகிச்சைக்காகயாழ் போதனா வைத்திய சாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைபெற்றுவந்தநிலையில்இரத்தப்புற்று நோய் காரணமாகசிகிச்சை பலனின்றி பரிதாபமாக இன்று மாலை உயிரிழந்துள்ளார்.


அல்வாய் தெற்கு உண்டுவத்தைப் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான தங்கவேல் சதீஸ்குமார் வயது 50 என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .


இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துரையிடுக

புதியது பழையவை